Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பத்திரிகையாளர் சந்திப்பில் இ.பி.கோ 302 படத்தின் நாயகன் நாக சக்தி

மே 18, 2019 07:52

சௌத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘இ.பி.கோ 302’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சலங்கை துரை. கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர். 

நடிகை கஸ்தூரி இந்த படத்தில் துர்கா ஐ.பி.எஸ் என்ற கதாபாத்திரத்தில் பவர்புல்லான காவல் துறை அதிகாரியாக கஸ்தூரி நடிக்கிறார். இந்த படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தில் நாயகன் நாக சக்தி பகிர்ந்து கொண்ட தகவல்கள்.

தலைப்புச்செய்திகள்